June 9, 2025 11:08:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை கல்முனை நீதவான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில்...

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுபேருக்கு எதிராக  கல்முனை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம்,...

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், பொலிஸார் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் பிழையாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அதன் நோக்கங்களுக்கு அமைய பெற்றுக்கொள்ளவதாக...

''பொத்துவில் முதல் பொலிகண்டி வரை''யான போராட்டத்தின் பெரும் வெற்றிக்கு அரசின் அடக்கு முறைகளே காரணம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை கொழும்பு ஊடகங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அலேய்னா பி. டெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கத்...