இலங்கையில் தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மேலும் பிற்போடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது,...
#புலமைப்பரிசில்
கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில் வழங்கும் செயன்முறையில் ஊழல் நடைபெறுவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டனுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்துக்கு...