June 10, 2025 6:57:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புற்றுநோய்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் தினசரி நுகர்வுத் தேவை...

இலங்கையில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய நச்சுப்பொருள் கலந்துள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சில இறக்குமதியானதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை...

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த...

இலங்கையில் புற்றுநோய் காரணமாக வருடாந்தம் 15 ஆயிரம் பேர் வரையிலானோர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் ஏனைய நாடுகளை போன்று இலங்கையிலும் அதிகளவிலான உயிரிழப்புகள்...