இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் 400 மில்லி லீட்டர் பிளாஸ்டிக் போத்தல்களும் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர...
பிளாஸ்டிக்
இலங்கையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடையை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக்...
இலங்கையில் மார்ச் 31 முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் சிலவற்றுக்குத் தடை: வர்த்தமானி வெளியானது
இலங்கையில் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வெளியிடப்பட்டுள்ளது....