May 21, 2025 23:40:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானியா

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டிற்குள் பயணிப்பவர்களுக்கு புதிய விதிகளை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகளின் படி பிரித்தானியாவுக்கு செல்பவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு...

இலங்கையில் இருந்து பிரிட்டனுக்கு பயணிப்பவர்கள் தொடர்ந்தும் ‘முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும் பயணிக்கத் தகுதி இல்லாதவர்கள்’ என்ற பட்டியலில் இருப்பதாக தெரியவருகிறது. எனினும், குறித்த பட்டியலை பிரிட்டன் நவம்பர்...

இலங்கை உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து பயணிப்பவர்களுககு கொரோனா வைரஸ் சோதனைகளில் தளர்வுகளை பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. இதன்படி செப்டம்பர் 22 ஆம் திகதி அதிகாலை 4 மணி...

பிரித்தானியாவின் பிளைமவுத் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை மாலை நகரத்தின் கீஹாம் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்...

பிரித்தானியாவில் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட  இருவர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக...