October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணத்தடை

(file photo: Facebook/ Mactan-Cebu International Airport Authority) இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து...

நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை பயணக்கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் இன்னும் குறைவடையாத...

தீவிரமாக பரவலடையும் கொரோனா புதிய வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு பயணத்தடையை மேலும் நீடிப்பதாக இத்தாலி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது....

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்களை கைது செய்ய 22,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இலங்கையில் நேற்று...

இலங்கை வர முடியாது இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர் குழு ஒன்று சுகாதார அமைச்சின் சிறப்பு அனுமதியுடன் இன்றைய தினம் (புதன்கிழமை) நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது....