May 20, 2025 15:49:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று இரவு 11 மணி...

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மே 30 ஆம் திகதி வரையில்...

இலங்கையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொவிட் 19 தொற்று நோயை ஒழிப்பது தொடர்பில்...

கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  பாதுகாப்பு  படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது...

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள...