October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும்...

பயணக் கட்டுப்பாடுகளின் போது மக்களிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....

எதிர்வரும் ஜூன் 07 ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,...

இலங்கை முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 மற்றும் 4 ஆம் திகதிகளில் தற்காலிகமாக தளர்த்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று கூடவுள்ள கொவிட்...

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி இந்தத்...