May 19, 2025 22:48:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதிமன்றம்

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணைக் கோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானத்தின்...

சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமைச்சராக செயற்படும் போது...

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில்...

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க ஹட்டன்  நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஓல்டன் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும்...

Photo: Facebook/ Hirunika Premachandra முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட...