May 12, 2025 2:49:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நினைவேந்தல் நிகழ்வு

இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சென்னையில்  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ்த்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது. கிழக்கு ஊடகவியலாளர்...

இலங்கையில் மலையக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும், மலையக தியாகிகள் தினம் இன்று பெருந்தோட்ட பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே...