பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடைப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகாரிக்குமாறும், மாதத்தில் 25 நாள் வேலை வழங்குமாறும் கோரி ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத்...
தோட்டத் தொழிலாளர்கள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன், இதர கொடுப்பனவுகள் அடங்களாக 1105 ரூபா மொத்த சம்பளத்தை வழங்கக் கூடிய வகையிலான யோசனையொன்றை முதலாளிமார் சம்மேளனம் தொழில்...
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. மலையக மக்கள் முன்னணி மற்றும்...
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகளின்றி முடிவடைந்ததுள்ளது. நேற்று மாலை கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் அவசரப்படாது, பொறுமையாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....