February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிலாளர்

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும் சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் 1000 ரூபா பிரச்சினை தீர்க்கப்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அதேநேரம், தொழிலாளர்களுக்கு தோட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமான ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி 'தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம்' கொஸ்லந்தை நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது....

தேயிலை நிர்ணய விலை குறைவாக உள்ளமையினால் வரவை மீறிய செலவுகளை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதேநேரம்...

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை நிரந்தர அடிமைகளாக கருதாது அவர்களின் வாழ்வாதாரத்தையும், கலாசார விழுமியங்களையும் மேம்படுத்தும் நிரந்தர சட்டமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித்...