May 17, 2025 17:07:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை முழுவதும் டிசம்பர் 14 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 14 ஆம் திகதி...

முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு குறைந்தது 18,000...

சுகாதார வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல் சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதால் 'ஆசிரியர் கொரோனா கொத்தணி' உருவாகக் கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

தாதியர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இணங்கியுள்ளமைக்கு அதிருப்தி வெளியிட்டு திங்கள் கிழமை (05) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில...