July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேங்காய் எண்ணெய்

மனிதப் பாவனைக்கு உதவாத, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் காணப்படுவதாக கூறப்படும் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட,...

இலங்கையில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய நச்சுப்பொருள் கலந்துள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சில இறக்குமதியானதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை...

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய்க் கொள்கலகன்கள் பல திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில்...