July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேங்காய் எண்ணெய்

புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பதார்த்தம் அடங்கியுள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட  தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின்...

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றுக்கான விலை 500 ரூபாவாக  உயரக்கூடும் என்று பேக்கரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேங்காய், முள்ளுத்தேங்காய் மற்றும்...

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று மகா சங்கம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நாட்டில் இவ்வாறான...

இலங்கையில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டமை தெரியவந்ததையடுத்து, இதுவரை வெளிவராத அதிர்ச்சியை ஏற்படுத்தும் பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில்...

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் நாடளாவிய ரீதியில் எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 55 மாதிரிகளின் முடிவுகளை நுகர்வோர்...