February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாதியர்கள்

நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான மருத்துவர்களில் 30-40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று...

கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர்கள், உள்ளடங்கலாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி இந்த விடயம்...

தமது கோரிக்கைகள்  நிறைவேற்றப்படாவிடின்  அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை  முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரி இன்று தாதியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ...