July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்

அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்துக்கு இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஐநா...

ஜனாதிபதி ஆணைக்குழு தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து, உண்மை நிலையை அறிந்து, பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய...

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் கிளிநொச்சியில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட விடுதலையான மூவரும் கிளிநொச்சியில் உறவினர்களுடன் ஒன்றிணைந்தனர்....

இலங்கையில் சிங்களம், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்ட 'அங்கர் பட்டர்' சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதில்  தமிழ் மொழியில் பெயரிடப்படாதது ஏன் எனவும்  கேள்விகள்...

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்புவதற்கான முடிவை ஜெர்மனி அரசாங்கம் எடுத்துள்ளமை அந்த நாட்டில் வாழ்கின்ற இலங்கை தமிழர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இந்த நடவடிக்கைக்கு...