இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்...
தமிழ் அரசியல் கைதி
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில் இந்த...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசுக்கு பரிந்துரைக்க கோரி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட...
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி இன்றைய தினம் மன்னார், தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. மன்னார் பாதிக்கப்பட்ட...
இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சியும் கண்டனப் பேரணியும் இன்று யாழ். நகரில் நடத்தப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல்...