June 9, 2025 17:32:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழர்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்காக 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த புழல் காவாங்கரையில் உள்ள...

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 30 நிமிடங்களுக்கும்...

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படாமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்...

இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத்...

தமிழக முகாம்களில் இருந்து 65 இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழர் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த...