October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் வரையிலும், மின்சார நிலைய பகுதியில்...

கொவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் நிலையங்களை வழங்க...

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் இன்று காலை முதல் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய காத்தான்குடி- 166 ஏ...

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர  சில்வா தெரிவித்தார். இதற்கமைய கிரியுள்ள...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்களை பீசீஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...