October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல்

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறை அமுல்படுத்தப்பட்ட நாள்...

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்,  நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் இலங்கை முழுவதும் 636 பேர் கைது...

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 31 வயதுடைய அமெரிக்க பிரஜையொருவர் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்...

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிய தவறிய மற்றும் சமூக இடைவெளியை பேண தவறியவர்களே இவ்வாறு கைது...

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது பற்றி தற்போது சுகாதார தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும்,...