July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல்

பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் உத்தியோகபூர்வ அலுவலக அடையாள அட்டைகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று (09) முதல் தொடங்கப்படும் என போக்குவரத்து மற்றும் சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க...

இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லைத்தீவு மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில்...

முல்லைத்தீவு, கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்திற்குள் பிரவேசிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் தலைவர் ஜகத் பாலசூரி விமானப்படை தளபதியிடம்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த...

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றைய தினத்தில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தனிமைப்படுத்தல் சட்டம்...