February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி

அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான 'மொடர்னா கொரோனா தடுப்பூசி'யை அவசர கால பயன்பாட்டுக்கு இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 'டெல்டா பிளஸ்' கொரோனா தொற்று...

“அஸ்ட்ரா செனிகா” கொரோனா தடுப்பூசியை 1 வது டோஸாக பெற்றுக் கொண்ட 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள் அதே தடுப்பூசியின் 2 வது டோஸை பெற...

வாடிக்கையாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலி செய்தி...

இலங்கையில் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டில் 13 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...

இந்தியாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 முதல் 17 வயது வரையான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரஞ்சித் குலேரியா...