கொரோனா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று சுகாதார சேவைகள் பணியகத்தில் நடைபெற்ற ஊடக...
தடுப்பூசி
இலங்கைக்கு ஒரு விமானத்தில் 75 பயணிகள் மாத்திரமே வர முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் இரண்டு டோஸ்...
கொரோனா தொற்றின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணிக்கும் சவூதி அரேபிய பிரஜைகளுக்கு 3 வருட பயணத் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது....
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இணையவழியாக நாட்டு நிலவரங்கள் குறித்து கருத்து...
இலங்கை அரசாங்கம் மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி தொகை ஆகஸ்ட்...