July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகின்ற நிலையில்...

(Photo: SafwanKhanz/Twitter) டெல்லியில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினை...

மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஒக்ஸிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் முழுமையாக சீரழிந்துவிடும் என டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள 120 மருத்துவமனைகளிலும் ஒக்ஸிஜன் தடுப்பாடு நிலவுவதாகவும்,...

டெல்லி ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்திற்குள் 25 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு மட்டுமேயான...

அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு...