June 8, 2025 23:20:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டக்ளஸ் தேவானந்தா

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுமாயின் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அகில இலங்கை மீனவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அதேநேரம்,இந்திய...

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை...

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடலட்டை வளர்ப்பு ஏற்றுமதிக் கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற...

இந்தியக் கடற்தொழிலாளர்களின் எல்லைத் தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா, எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை என்று ஈழ மக்கள்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது, இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் c தெரிவித்தார். யாழ். மாவட்ட...