கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனினும் கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில்...
டக்ளஸ் தேவானந்தா
மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலிவான அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர்...
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்றொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை...
சர்வதேச நாடுகளினாலும் இலங்கையினாலும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல்...
நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா? என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில்...