October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா

ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பல நாடுகள் நடுநிலைமையைப் பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழ்க் கட்சிகள், வடக்கு-...

மனித உரிமைகள் பேரவையால் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாதென கருதி அரசாங்கம் கவனயீனமாக இருந்துவிடக்கூடாது என்று இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா...

(FilePhoto) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை பக்கச்சார்பானது. எனவே இதனை நிராகரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் தினேஷ் குணவர்தன...

ஐநா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை விடுதலைப் புலிகளை 'தியாகிகளாக' வர்ணிக்கும் தொனியில் எழுதப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரபுகள் சபை எம்.பி....

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீது நெருக்குவாரங்கள் அதிகரிக்கக்கூடும் என்று...