இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அமைதியாக இருந்தாலும் அவர்கள் எமக்கு சாதகமாகவே தீர்மானமெடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...
ஜெனிவா
ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்று தமக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியே இரணை தீவு ஜனாஸா புதைப்பு விவகாரம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்....
ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமை தாங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ...
Photo : mfa.gov.lk ஜெனிவா நெருக்கடியில் எமது அயல் நாடான இந்தியா, நடுநிலைமையை பேணாமல், முழு ஈடுபாட்டுடனும், ஆக்கப்பூர்வமாக இலங்கைக்கு ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என இலங்கையின்...
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விதத்திலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...