July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி

இலங்கையில் கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களால், நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த பயன்கள் பற்றி எவரும் பேசவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்....

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கக் கூடிய வகையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி வழங்குவது தொடர்பான...

நாட்டை முடக்குவது, ஜனாதிபதியினதோ அல்லது என்னுடைய தனித் தீர்மானமோ அல்ல.விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்க தீர்மானித்தோம் என கொவிட் செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி...

(FilePhoto) யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் 3, 4 ஆம்...

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் நாட்டை தொற்று நோயிலிருந்து மீட்பதற்கு நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இன்று (24) காலை ஜனாதிபதி...