July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிப்பதற்கு கொவிட் தடுப்புச் செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டோபர் 21 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு...

இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் 1 ஆம் திகதியுடன் நீக்குவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4...

புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

இலங்கை மற்றும் லாட்வியா குடியரசுக்கு இடையில் இருதரப்பு தொடர்புகளை முன்னேற்ற இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் லாட்விய குடியரசின்...

உள்ளகப் பொறிமுறையினூடாக பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐநா செயலாளர் நாயகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி...