June 8, 2025 14:08:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேராட்டத்தின் உண்மையான நோக்கங்களை மூடி மறைத்து, சுமந்திரன் எம்.பி பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதாகவும், இதனூடாக அவர் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தவிர பெரும்பான்மை இன மக்களுக்கு எதிரான பேரணியல்ல என்று தமிழ்த்...

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதத்தில் சர்வதேச நாடுகள் தமது ஒத்துழைப்பை வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். இதேநேரம்...

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவால் ஜெனீவாவில் அரசுக்கு எந்தப்...

இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு விடயங்களில் சாதாரண தேசிய சட்டங்கள் இயற்றப்படாததே ரஞ்சன் ராமநாயக்க தண்டிக்கப்படக் காரணமென்றும், அது தவறான எடுத்துக்காட்டாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...