இலங்கையில் சீனி பற்றாக்குறையை ஏற்படுத்தும் வகையில் வத்தளை, மாபோல பிரதேசத்தில் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5000 டொன் சீனி நுகர்வோர் விவகார அதிகார சபையால் பறிமுதல்...
சீனி
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் நிதி அமைச்சின் சார்பில் இராஜாங்க அமைச்சர்...
இலங்கையில், கடந்த வருடத்தில் சுமார் 5,000 கோடி ரூபா ( 50 ஆயிரம் மில்லியன் ரூபா) பெறுமதியான சீனி மற்றும் இனிப்பு பண்டங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...