July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சரத் வீரசேகர

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

File Photo யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த 97 வீதமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சியுள்ள காணிகளை தேசியப் பாதுகாப்புக் கருதியே இராணுவத்தினர்...

இலங்கையில் 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, 32 பேருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்....

சிங்கள - பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும்...