July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு கொலன்னவை பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு...

'ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குச் சென்று கடிதம் ஒன்றை எழுதிவிட்டு,சொப்பிங், சாப்பாடு என ஊர் சுற்றி மக்களை ஏமாற்றித்தான் சரத் வீரசேகர வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்' என ஐக்கிய மக்கள்...

விடுதலைப் புலிகளைப் பற்றி ஆதரித்து பேசினாலோ அல்லது விடுதலைப் புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்களை விரைவில் கொண்டுவரவுள்ளதாக அமைச்சர்...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான...

காணாமல் போனோர் அலுவலகத்தை நடத்திச்செல்ல நாம் விரும்பவில்லை, அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி ஒதுக்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...