July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் பிரேமதாச

(FilePhoto) ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் ஆணைக்குழு...

தனது அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்து அதன் மூலம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....

அரசாங்கத்தின் 'பழிவாங்கல்' நடவடிக்கைகளிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பது தனது கடமையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகள்...

இலங்கையில் வழங்கப்படும்  “ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனிகா” தடுப்பூசியினால்  நாட்டில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்....

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் கோரிக்கை...