July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோட்டாபய ராஜபக்ஷ

இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் வெக்சின் மைத்ரி திட்டத்தின் கீழ் அன்பளிப்பு...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு, புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்திப் பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து தப்பித்துவிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்கான மூவரடங்கிய...

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம்...

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவதே எமது அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....