October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளை உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையெழுத்துடன் குறித்த...

பல்வேறு தரப்பினர்கள் தமது குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வாறு இந்தக் குடும்பத்திற்குள் யாராலும் குழப்பங்களை ஏற்படுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்....

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில்...

இலங்கை அரசாங்கத்தின் ஆணவப் போக்கே சர்வதேசத்தில் பகையை வளர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளின் இறுதி அறிக்கைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு எதிராக நான்கு சட்டத்தரணிகள் பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்....