June 7, 2025 14:35:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரத்தின் முழு உரிமையும் இலங்கைக்கு மாத்திரம் தான் சொந்தமானது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், துறைமுக நகரத்தின் ஒரு பகுதி...

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மிகவும் இழிவான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் மூலம்  திட்டியதாக  ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

நாட்டை சீனாவின் காலனித்துவத்தின் கீழ் கொண்டுவருவதற்காக இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...