February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளதால் இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டவர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட 31 பேர்...

'லெம்ப்டா' வைரஸ் தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் 3 ஆவது அலையை...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர்...

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக...