June 10, 2025 10:45:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. இன்றைய தினம் 314 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கமைய இலங்கையில் இதுவரையில் 10,105 தொற்றாளர்கள்...

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை செயற்படுத்துவதற்கு யாழ். மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்....

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 13 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பிரிவின் உணவகத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள்...

பேலியகொடவில் இன்று பகல் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு, பொலிஸ் நிலையம் திரும்பிய பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீரென உயிரிழந்துள்ளார். நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய குறித்த...

கொரோனா தொற்றுக்கு உள்ளான 414 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 9,619 ஆக உயர்வடைந்துள்ளது. பீசீஆர்...