June 10, 2025 11:05:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளது. இன்றைய தினத்தில் இது வரையில் 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...

பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 27 வயதுடையவரின் மரணத்தை கொரானாவுடன் தொடர்புடைய மரண பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவு...

சிங்கள பத்திரிகை ஒன்றின் நாடாளுமன்ற பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி...

file photo இலங்கையில் 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய...