February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள ஆபத்தான வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட வரைபடங்களை தொற்று நோயியல் பிரிவு வெளியிட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை...

எதிர்வரும் காலங்களில் நாட்டில் அதிக கொரோனா தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம். எனவே மக்கள் பல நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பது...

இலங்கையில் ஒரே நாளில் (செவ்வாய்க்கிழமை) 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்...

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மூன்று தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை...

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) மாலை வரை நாட்டில் 826...