July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது

சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட...

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில்...

நீதிமன்ற வளாகத்தில் தாய்மார்களுக்கு தமது குழந்தைகளுக்கு பாலுட்டும் வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விடுத்த கோரிக்கைக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி...

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Photo: Facebook/ Hirunika Premachandra முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட...