July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைது

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் யாழ். பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் தினத்தில் இவர்கள் ஆர்ப்பாட்டம்...

அனுமதிப் பத்திரம் இன்றி வெடிபொருட்களைக் கொண்டுசென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். பதவிய ஆரியதாசகம பிரதேசத்தில்...

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதையின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற 'படகுப் பாதை' விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர்...

இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் தெல்தெனிய நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் பெண் பதிவாளர் கடற்படை அதிகாரி ஒருவரிடம் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற...