April 18, 2025 10:30:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க...

மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் டொல்பின் மீன் ஓன்றும் இன்று கரையொதுங்கியுள்ளன. கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த காலங்களில் பல தடவைகளும் ராஜபக்‌ஷக்கள் பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியதைப் போன்றே, இம்முறையும் பேச்சுவார்த்தை என்று அறிவித்து, ஒத்திவைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ராஜபக்‌ஷ...

வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் கடற்படையினரின் அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்களிடமிருந்து 11 படகுகள், கடலட்டைகள் மற்றும்...

கிழக்கு மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை பங்கிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்...