April 18, 2025 10:41:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு

அம்பாறை மாவட்டத்தில் மாற்று சமூகத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்து கொண்டு தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கம் செய்ய வேண்டிய...

1989 ஆண்டு கல்முனை வடக்கு செயலகம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்து கல்முனை 1 சி பகுதி எல்லையாக உள்ள நிலையில், கல்முனை தெற்கு பிரதேச செயலக எல்லையாக...

இரசாயன உர இறக்குமதிக்கு செலவாகும் 80 ஆயிரம் மில்லியன் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய விவசாய அமைப்புகளின்...

நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள், யாழ்ப்பாணத்தில் இந்தியா முன்னிற்பது குறித்து கேட்பதில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு விமான நிலைய...

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான உரையின் பின்னர் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை முழுமையாக இல்லாது போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...