May 8, 2025 22:24:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு

இலங்கைக்கு ஆங்கிலேயரினால் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை. இதனால் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில் இந்த...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டதை கண்டித்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளினால் இந்த...

Photo: Facebook/ Namal Rajapasksa வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதென்றால் அது மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று...