கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனம் எதற்கும் வழங்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியாக இருந்த போது, கிழக்கு...
கிழக்கு முனையம்
File Photo கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவுக்கும், துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. துறைமுகங்கள் அமைச்சில் இரண்டு...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ, குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற...