Photo: Facebook/ Ajith Nivard Cabraal கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அதிகளவில் இந்தியாவே பயன்படுத்துவதால், அதில் அந்த நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும் என்று...
கிழக்கு முனையம்
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தின்...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையும், இந்தியா- ஜப்பான் நாடுகளும் இணைந்து அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின்...
”யார் எதிர்த்தாலும் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்படும்”
Photo: Facebook/ Nimal Lanza யார் எதிர்ப்பு வெளியிட்டாலும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று கிராமிய அபிவிருத்தி மற்றும்...
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் துறைமுகத் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இலங்கை செயற்பட வேண்டும் என...